அண்மையச்செய்திகள்

Wednesday, 23 December 2015

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் நாமக்கல் மேற்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்டம். மவட்ட செயளாலர் தமிழரசு அவர்கள் தலைமையில் பகுத்தறிவுதந்தை பெரியாருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது உடன் மாநில துணை கொள்கைபரப்பு செயலாளர் தோழர் செல்வவில்லளன் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனார்




No comments:

Post a Comment