ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்டம். மவட்ட செயளாலர் தமிழரசு
அவர்கள் தலைமையில் பகுத்தறிவுதந்தை பெரியாருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
செலுத்தப்பட்டது உடன் மாநில துணை கொள்கைபரப்பு செயலாளர் தோழர்
செல்வவில்லளன் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனார்
No comments:
Post a Comment