அண்மையச்செய்திகள்

Sunday 27 December 2015

கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் குறித்த மாநில அளவிலான இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறுவனர் வழிகாட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்

கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம்

இன்று (27.12.2015) மதுரை ஐடியாய் மையத்தில் நடைபெற்றது. அதன் இரண்டாம் நாள் அமர்வில்

நிறுவனர் வழிகாட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள்  கலந்துகொண்டு உரையாற்றினர்





No comments:

Post a Comment