கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக 28.12.15 நடைபெற்ற ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்
ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக அருந்ததியர் மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும்
கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வநாயகத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது..
ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக அருந்ததியர் மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும்
கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வநாயகத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது..
No comments:
Post a Comment