28.12.15 ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக எட்டையபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டி,ரணசூர்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளை புதிதாக கட்டி தர வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்
இம்முற்றுகை போராட்டத்தில் மாவட்ட அமைப்புச்செயலாளர் சின்னராசு ,நிதிசெயலாளர் உதயசூரியன் ,இளைஞர் அணிச்செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மதன் ,நகரச்செயலாளர் செண்பகராஜ், பொருளாளர் கிருஷ்ணசாமி ,உட்பட பலர் கலந்து கொண்டனர் ,மனுவை பெற்று கொண்ட தாசில் தார் ஜெகநாதன் ,இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் களைந்து சென்றனர்
.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்
இம்முற்றுகை போராட்டத்தில் மாவட்ட அமைப்புச்செயலாளர் சின்னராசு ,நிதிசெயலாளர் உதயசூரியன் ,இளைஞர் அணிச்செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மதன் ,நகரச்செயலாளர் செண்பகராஜ், பொருளாளர் கிருஷ்ணசாமி ,உட்பட பலர் கலந்து கொண்டனர் ,மனுவை பெற்று கொண்ட தாசில் தார் ஜெகநாதன் ,இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் களைந்து சென்றனர்
No comments:
Post a Comment