அண்மையச்செய்திகள்

Sunday 20 December 2015

சேலத்தில் நடைபெற்ற மக்களை பிளவுபடுத்தும் "பார்ப்பன மதவாத எதிர்ப்பு" மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் (படங்கள் மட்டும் காணொளி )

சேலத்தில் நடைபெற்ற  மக்களை பிளவுபடுத்தும் "பார்ப்பன மதவாத எதிர்ப்பு" மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் (படங்கள் மட்டும் காணொளி )

திரளான பேரவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்

அய்யா அவர்களின் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்

உரையின் பொருளடக்கம்: 
- சென்னையில் துப்புரவு பணியாளர்களின் அவல நிலை 
- மனிதாபிமானம், சாதி - மழைக்கு முன்னும் பின்னும் 
- யார் குப்பைகாரர்கள்? இயந்திரங்கள் ஏன் பயன்படுத்தவில்லை?
- துப்புரவு பணியாளர் பழனிச்சாமி அவர்களின் மரணத்துக்கு காரணம் 
- தமிழக அரசின் நாடகம் 
- வைகோ மற்றும் திருமா துப்புரவு பற்றிய பேட்டி 
- மாட்டுக்கறி - முற்போக்காளர் நிலைப்பாடு   
- முற்போக்காளர் - சாதி ஒழிப்பு "ஏற்பாட்டுத் திருமணங்கள்"









No comments:

Post a Comment