அண்மையச்செய்திகள்

Monday 4 January 2016

04.1.16 அன்று நெல்லை மாவட்ட தன்னூத்து கிராம சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தன்னூத்து அருந்ததியர் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாடை கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிணத்தை புதைக்கும் போராட்டம் நடைபெற்றது

 சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தன்னூத்து அருந்ததியர் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாடை கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிணத்தை புதைக்கும் போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தன்னூத்து கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட  சுடுகாடு நில ஆக்கிரமிப்பை மீட்டு தன்னூத்து அருந்ததியர் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாடை கட்டி நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் பிணத்தை புதைக்கும் போராட்டம் .நடைபெற்றது
இதில்


 தலைமை
தோழர் நெல்லை மாயா (மாநில துணை பொதுச்செயலாளர்)
தோழர் அருந்ததி அரசு (மாநில இளைஞர் அணிச்செயலாளர் )

முன்னிலை
தோழர் ஆதித்தமிழன் மாவட்ட செயலாளர் (கிழக்கு)
தோழர் ஆடுகாளிமுருகன் மாவட்ட தலைவர் (கிழக்கு)
தோழர் கலிவர்ணன் மாவட்ட செயலாளர் (மேற்கு)
தோழர் நாங்கில் வளவன் மாவட்ட தலைவர் (மேற்கு )
தோழர் தமிழ்வேந்தன் ,தோழர் மானூர் ராஜா ,தோழர் மு.அம்பேத்கர் ,தோழர் தன்நூத்து வீரத்தமிழன் ,தோழர் நெல்லை சுந்தர் ,தோழர் காந்திநகர் ரங்கசாமி தென் திருவள்ளுவன் ,தோழர் அம்பேத்கர் நகர் ,வள்ளியூர் செல்வகுமார் ,தோழர் சங்கை சங்கர் ,தோழர் களக்காடு அன்பு ,மற்றும் திரளான பேரவை தொண்டர்கள் மற்றும் தன்நூத்து  ஊர் பொதுமக்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர் 

























No comments:

Post a Comment