1/1/2016 அன்று கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், சேவாப்பூர், இடையப்பட்டி, காமராசர் நகர், ரெட்டியாபட்டி , சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் சென்று
ஆதித்தமிழர் பேரவையின் கொள்கைகளை மக்களிடையே விளக்கி ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் அமைப்பாக வேண்டியதின் அவசியத்தை எடுத்து கூறினார் தோழர் முல்லையரசு மற்றும் பேரவை தோழர்கள்
ஆதித்தமிழர் பேரவையின் கொள்கைகளை மக்களிடையே விளக்கி ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் அமைப்பாக வேண்டியதின் அவசியத்தை எடுத்து கூறினார் தோழர் முல்லையரசு மற்றும் பேரவை தோழர்கள்
No comments:
Post a Comment