அண்மையச்செய்திகள்

Thursday 21 January 2016

சேலத்திற்கு வந்தடைந்த பீம் யாத்ரா பயணத்திற்கு ஆதித்தமிழர்பேரவை சார்பாக சிறப்பான வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது பின்னர் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது

இந்தியா முழுவதும் சபாய்_கரம்ச்சாரி_அந்தோலன் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீம் யாத்திரா பயணத்தில் தற்ப்போது ஒமலூரில்
ஆதித்தமிழர்_பேரவை சேலம் மாவட்ட தோழர்கள் மாநில இளைஞர்அணி துணை செயலாளர் வீராசிவா,ராதாகிருஷ்ணன், இளங்கோவன்,,மதுரை தலித் ராஜா,, பழனிசாமி,, சங்ககிரி சோமு

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தூய்மை தொழிலளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது அதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வீராசிவா மற்றும் ராதாகிருஷ்ணன், பழனிசாமி, இளங்கோவன்,, சங்ககிரி சோமு கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment