"மலக்குழியில் மனிதனை இறக்காதே" ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு
தொழிலாளிகளிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என இந்தியா முழுவதும் பீம்
யாத்திரா பயண குழு மதுரைக்கு வந்தடைந்தது இதனை ஆதித்தமிழர் பேரவை சார்பில்
மதுரை கார்த்திக் தோழர் துவங்கி வைத்தார் .ஆதவன் தோழர் உரை நிகழ்த்தினார்
No comments:
Post a Comment