அண்மையச்செய்திகள்

Monday, 18 January 2016

திருப்பூர் மாவட்டம் மங்களம் செட்டிப்பாளையம் அருந்ததியர் இளைஞர் காமேசன் மீது சாதி வண்கொடுமை தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவைகத்தை தோழர் சோழன் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் முற்றைகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் மங்களம் செட்டிப்பாளையம் அருந்ததியர் இளைஞர் காமேசன் மீது சாதி வண்கொடுமை தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவைகத்தை தோழர் சோழன் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்  முற்றைகையிட்டனர்.

இதில் பேரவை தோழர்கள் பரமேஸ்வரன்,வீரக்குமார்,வீரசக்திவேல் பெண்கள் 6பேர் உட்பட 20 பேர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment