ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் வழிகாட்டுதலின் படி திருவண்ணாமலை மாவட்ட தோழர்களை சந்தித்து பேரவை பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போது
வேலூர் மாநகர மாவட்ட செயளாலர் க செந்தில்_குமார்.
வடக்கு மாவட்ட செயளாலர் இரா ராஜா கோபல். மற்றும் திருவண்ணமலை மாவட்ட தோழர்கள்....
விரைவில் ஆதித்தமிழர் பேரவை திருவண்ணமலை மற்றும் புதுச்சேரியிலும்.
வேலூர் மாநகர மாவட்ட செயளாலர் க செந்தில்_குமார்.
வடக்கு மாவட்ட செயளாலர் இரா ராஜா கோபல். மற்றும் திருவண்ணமலை மாவட்ட தோழர்கள்....
விரைவில் ஆதித்தமிழர் பேரவை திருவண்ணமலை மற்றும் புதுச்சேரியிலும்.
No comments:
Post a Comment