அண்மையச்செய்திகள்

Friday 29 January 2016

கரும்புலி முத்துக்குமார் நினைவு நாள் ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்டம் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சனவரி -28
கரும்புலி
முத்துக்குமார் நினைவு நாள்.
"""""""""""""""""""""""""""""""""""""""""
செத்தவர்களுக்காக
அழுபவர்கள்
பாரினில் பலரிருக்க!

அழுதவர்களுக்காக
செத்தவர்கள்
உம்மை போல் சிலரே!

முத்து நகர் தந்த
முத்துக்குமரனே!

உமக்கு
ஆதித்தமிழர்களின்
வீரவணக்கம்! . வீரவணக்கம்!!
என்ற முழக்கத்துடன்....
வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமை :
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்
தோழர் சோ. அருந்ததி அரசு அவர்கள்

மாநில சிறப்பு அழைப்பாளராக:
மாநில இளைஞரணி செயலாளர்
தோழர் க. தமிழ் வேந்தன் அவர்கள்
மற்றும் மானூர் ராஜா, சாமி ஜெயகுமார், ஆட்டோ ராஜ், பெரியசாமி, குரும்பூர் மாரியப்பன், செ. சந்தனம், அருந்ததிமுத்து, வைணவ பெருமாள், மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி மாவட்டம்.





No comments:

Post a Comment