அண்மையச்செய்திகள்

Wednesday 20 January 2016

ஈரோட்டிற்கு வந்தடைந்த பீம் யாத்ரா பயணத்திற்கு ஆதித்தமிழர்பேரவை சார்பாக சிறப்பான வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது பின்னர் ஆதரவு அமைப்புகளுடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபற்றது

இந்தியா முழுவதும் ‪ ‎சபாய் கரம்ச்சாரி அந்தோலன்‬ சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீம் யாத்திரா பயணம்..
‪‎ஆதித்தமிழர் பேரவை‬ அய்யா ‪அதியமான்‬ அவர்களால் 14.1.2016.அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்ட "பீம் யாத்ரா" பயணம் ...
20.1.2016 காலை கோவை ‪‎காமராஜ்புரத்தில்‬ நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் சிறப்புரையில் யாத்ரா நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக .இரவு 6 மணியளவில் ஈரோட்டில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில்  ‪ரீடு‬ நிறுவனம் சார்பாக தோழர் ‪கருப்புசாமி‬ அவர்கள் ஆதித்தமிழர் பேரவை துணை பொதுசெயலாளர் ‪ஆனந்தன்‬ வழக்குரைஞர் ,சபாய் கரம்ச்சாரி அந்தோலன் கோவை மாவட்ட ஒருக்கிணைப்பாளர் தோழர் ‪‎மோகன பிரியா‬ அவர்கள் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்









No comments:

Post a Comment