அண்மையச்செய்திகள்

Thursday, 3 December 2015

4.12.2015 அன்று சேலத்தில் , தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

4.12.2015 அன்று சேலத்தில் , தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை கண்டித்து
ஆதித்தமிழர் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன உரை ஆற்றுகிறார்
நீல போர் படை தளபதி பொதுச்செயலாளர் ஆ .நாகராசன் அவர்கள்

தலைமை :க.சிரிதரன் - ஒன்றிய செயலாளர் ,சங்ககிரி
தொடக்க உரை : ஓ.மாரிமுத்து - மாவட்ட தலைவர்

கண்டன உரை ஆற்றும் தோழர்கள் :

ப. பெருமாள் - மாநில நிதிச்செயலாளர்
வீரவேந்தன் - தலைமை நிலையச்செயலாளர்
வே.மு . சந்திரன் - மாநில துணை பொதுசெயலாளர்
க இராசஇராசன் -  மாநில துணை பொதுசெயலாளர்
வெ.வீரசிவா - மாநில இளைஞர் அணி துணைசெயலாளர்
இரா .செல்வவில்லாளன் - மாநில கொள்கை பரப்பு செயலாளர்
நாமக்கல் மணிமாறன் - மாநில துணை பொதுசெயலாளர்
ச.சு.ஆனந்தன் - மாநில துணை பொதுசெயலாளர்
க .ராதாகிருஷ்ணன் - மாவட்ட செயலாளர்
ந.மகேந்திரவர்மன் - மேற்கு மாவட்டச் செயலாளர் - ம தி மு க
கோவிந்தராசு - மாவட்ட செயலாளர் - தி வி க
ப.கண்ணன் - மாவட்ட செயலாளர் - தமிழ்ப்புலிகள்
கோ.க பெருமாவளவன் - மாவட்ட துணை செயலாளர் பாசறை - விசிக
பி .மாதேஸ்வரன் - தாலுகா தலைவர் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி
செ.ரவிசுப்ரமணியன் - மாவட்ட நிதிச் செயலாளர் ஆ த பே
க .சோமசுந்தரம் - மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆ த பே
மற்றும் மாவட்ட ,ஒன்றிய, நகர நிர்வாகிகள்

ஆதித்தமிழர் பேரவை சங்ககிரி ஒன்றியம் சேலம் ( மேற்கு )




No comments:

Post a Comment