அண்மையச்செய்திகள்

Sunday 6 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!

மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில் 

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் ஏரல் நகரில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.





No comments:

Post a Comment