மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!
மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம் ஏரல் நகரில் ஆதித்தமிழர்
பேரவை தோழர்கள் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம்
செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment