அண்மையச்செய்திகள்

Sunday 6 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

 மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!

மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில்

ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரவணகக்ம் செலுத்தப்பட்டது. மாநில துனைப்பொதுச்செயலலர் ராசராசன் மமாநில இளைஞர் அணி துணை செயலாளர் வீரசிவா .மாவட்ட நிதிச்செயலாளர் ரவிசுப்பிரமனியன்மாவட்ட தூய்மை தொழிலளர் பேரவை அமைப்பாளர் வீரவேங்கை மாவட்டஇளைஞர்அணி செயலாளர் வீரசரவணன் மற்றும் ரமேஷ் ,சதீஸ்,இளங்கோ,சங்ககிரி சோமு மற்றும்  பேரவை தோழர்கள்கலந்து கொண்டனர்




No comments:

Post a Comment