அண்மையச்செய்திகள்

Tuesday 1 December 2015

இன்று 1.12.2015 சென்னை தியாகராயர் நகரில் கொட்டித்தீர்க்கும் அடைமழையிலும் குறையில்லாமல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக்கழக மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் வழிகாட்டிதலின் பெயரில் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்து கொண்டார்.

இன்று 1.12.2015 சென்னை தியாகராயர் நகரில் கொட்டித்தீர்க்கும் அடைமழையிலும் குறையில்லாமல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக்கழக மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் வழிகாட்டிதலின் பெயரில் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள்  கலந்து கொண்டார்.

மாநாட்டில் புராணங்கள்.. வரலாறுகளில்.. பார்ப்பன பயங்கரவாதம் என்ற நூலை தோழர் கொளத்தூர்.மணி அவர்கள் வெளியிட ஆதித்தமிழர் பேரவை சார்பில் பேரவை பொதுச்செயலாளர்  பெற்றுக்கொண்டார்.





No comments:

Post a Comment