அம்பேத்கர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்தபோதும், இந்தியாவை விட்டு
வெளியேறுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை." - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
சகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிராக அம்பேத்கரை முன்நிறுத்தி பேசிய பாஜக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், 'அம்பேத்கர் என்னென்ன காரணங்களுக்காக பல்வேறு அவமானங்களை சந்தித்தார்' என்பதையும் கூறி இருக்க வேண்டும்.
சகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிராக அம்பேத்கரை முன்நிறுத்தி பேசிய பாஜக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், 'அம்பேத்கர் என்னென்ன காரணங்களுக்காக பல்வேறு அவமானங்களை சந்தித்தார்' என்பதையும் கூறி இருக்க வேண்டும்.
ஆனால், அமீர்கான் என்பவரை இஸ்லாமியர்
என்ற குறியீடாகவும் அம்பேத்கரை இந்துக்களின் குறியீடாகவும் முன்நிறுத்தி
இஸ்லாமிய எதிர்ப்பை மீண்டும் வலுப்படுத்துகிறார் ராஜ்நாத்சிங்.
இஸ்லாமிய_எதிர்ப்பு மட்டுமே பாஜவுக்கு தெரிந்த அரசியல். அடுத்த தங்கள் பாசிசத்தை மறைக்க, தெரியாத வரலாறு அல்லது தெரிந்த வரலாற்றை தங்களுக்கு ஆதரவாக இரட்டடிப்பு செய்து மோசடி அரசியல் செய்வது அடுத்த கட்டம்.
"விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்று அம்பேத்கர் எழுதிய சுயசரிதை நூலில் இந்துக்களால் பல்வேறு அவமானங்களைச் சந்தித்த நிகழ்வுகளை அம்பேத்கர் நினைவு கூர்கிறார். அதனால்தான், "நான் பிறக்கும் போது இந்துவாக இருந்தாலும் சாகும் பொழுது இந்துவாக சாகமாட்டேன்" என்று புத்த மதத்திற்கு மாறினார்.
அதைவிட தேசியம் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த கருத்தும் ராஜ்நாத்சிங் கூற்றுக்கு பொருந்தாது.
"தேசம் என்ற சொல்லின் உண்மையான பொருளில் இந்தியர்களின் தேசம் என்று ஏதுமில்லை. இனிமேல்தான் அத்தகைய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். தனித்த வேறுபட்டதொரு சமூகத்தை ஒடுக்குவது ஒரு தேசத்தை உருவாக்கும் உபயமாகாது என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்" என்று சொன்னவர் அம்பேத்கர்.
பாஜக என்ற இந்துமத / பயங்கரவாத கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக அம்பேத்கரை முன்நிறுத்துவார்களானால் அவர்களைவிட அரசியல் கோமாளிகள் யாரும் இருக்க முடியாது.
-------------------------------------------------
பிரபாகரன்
நாமக்கல் கிழக்கு
ஆதித்தமிழர் பேரவை
இஸ்லாமிய_எதிர்ப்பு மட்டுமே பாஜவுக்கு தெரிந்த அரசியல். அடுத்த தங்கள் பாசிசத்தை மறைக்க, தெரியாத வரலாறு அல்லது தெரிந்த வரலாற்றை தங்களுக்கு ஆதரவாக இரட்டடிப்பு செய்து மோசடி அரசியல் செய்வது அடுத்த கட்டம்.
"விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்று அம்பேத்கர் எழுதிய சுயசரிதை நூலில் இந்துக்களால் பல்வேறு அவமானங்களைச் சந்தித்த நிகழ்வுகளை அம்பேத்கர் நினைவு கூர்கிறார். அதனால்தான், "நான் பிறக்கும் போது இந்துவாக இருந்தாலும் சாகும் பொழுது இந்துவாக சாகமாட்டேன்" என்று புத்த மதத்திற்கு மாறினார்.
அதைவிட தேசியம் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த கருத்தும் ராஜ்நாத்சிங் கூற்றுக்கு பொருந்தாது.
"தேசம் என்ற சொல்லின் உண்மையான பொருளில் இந்தியர்களின் தேசம் என்று ஏதுமில்லை. இனிமேல்தான் அத்தகைய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். தனித்த வேறுபட்டதொரு சமூகத்தை ஒடுக்குவது ஒரு தேசத்தை உருவாக்கும் உபயமாகாது என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்" என்று சொன்னவர் அம்பேத்கர்.
பாஜக என்ற இந்துமத / பயங்கரவாத கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக அம்பேத்கரை முன்நிறுத்துவார்களானால் அவர்களைவிட அரசியல் கோமாளிகள் யாரும் இருக்க முடியாது.
-------------------------------------------------
பிரபாகரன்
நாமக்கல் கிழக்கு
ஆதித்தமிழர் பேரவை
No comments:
Post a Comment