அண்மையச்செய்திகள்

Sunday 6 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக இராசிபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!

மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில்

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக இராசிபுரத்தில் டிசம்பர் 06 சட்ட மேதை நினைவு நாளில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்,அதில் இராசிபுரம் நகர செயலாளர் கருப்பண்ணன் நகர தலைவர் குமார்,மாவட்ட துணை செயலாளர் செந்தில்,மாவட்ட நிதி செயலாளர் நிதிஅரசு,செய்தி தொடர்பாளர் பிரபாகரன்,வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் கண்ணன்,புதுச்சத்திரம் ஒன்றிய பொருப்பாளர் அருண்குமார் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை முழக்கமிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.






No comments:

Post a Comment