மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!
மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில்
ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்னான்காடு கிளையில் ஒன்றிய பொருளாளர் கண்ணன் மலர் தூவி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்,மாவட்ட துணை செயலாளர் செந்தில்,மாவட்ட நிதி செயலாளர் நிதிஅரசு,செய்தி தொடர்பாளர் பிரபாகரன், ஆகியோர் திரளாக கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!
மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில்
ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்னான்காடு கிளையில் ஒன்றிய பொருளாளர் கண்ணன் மலர் தூவி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்,மாவட்ட துணை செயலாளர் செந்தில்,மாவட்ட நிதி செயலாளர் நிதிஅரசு,செய்தி தொடர்பாளர் பிரபாகரன், ஆகியோர் திரளாக கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment