அண்மையச்செய்திகள்

Saturday 28 October 2017

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்கு நீதி கோரி ஈரோடு வடக்குமாவட்ட அந்தியூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்கு நீதி கோரி
ஈரோடு வடக்குமாவட்ட அந்தியூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடந்த
கண்டன ஆர்ப்பாட்டம்
27.10.2017 இன்று மாலை 5 மணியளவில்.
அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்திற்கு,
மாவட்ட செயலாளர் மா.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஆ.நாகராசன், பொதுச்செயலாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இரா.வீரவேந்தன் ஊடகப்பிரிவு செயலாளர்.
மாவட்டத்தலைவர், தருமலிங்கம்,
ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் வீரக்குமார், அழகுமணி, தலைவர் இராமகிருட்டிணன், உள்ளிட்டோர் தனது கண்டனங்களை பதிவு செய்தனர். ஒன்றிய செயலாளர் ராஜா, மோகன், மீனா, லட்சுமி, அங்குராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
ஆதித்தமிழர் பேரவை
ஈரோடு வடக்கு மாவட்டம்.






No comments:

Post a Comment