அண்மையச்செய்திகள்

Sunday 8 October 2017

தேனியில் பேரவை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதுரை செல்லும் வழியில் மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்

தேனியில் பேரவை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதுரை செல்லும் வழியில் மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்

ஏழை எளிய மக்களின் பாதுகாவலர் ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான் அவர்கள்
நேற்று தேனியில் பேரவை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று மதுரை செல்லும் போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் செட்டியபட்டி கிளை பொதுமக்கள் அனைவரும்
மரியாதை நிமித்தமாக அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
மகிழ்ச்சி






No comments:

Post a Comment