அண்மையச்செய்திகள்

Tuesday 14 November 2017

சிவகங்கை மாவட்டம் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது
*******

13.11.2017 அன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தோழர் சண்முகம் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டத்தலைவர் தோழர் பால்பாண்டி,மாவட்ட நிதிச்செயலாளர் தோழர் பிச்சைமுத்து,அமைப்புச்செயலாளர் தோழர் சன்முகம் ,காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் தோழர் மூக்கையா,தோழர் பாலு,தோழர் புரட்சிதாசன் ,சிறப்பு அழைப்பாராக மாநில இளைஞரணிச்செயலாளர் மற்றும் தோழர் இரா செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இக்கூட்டத்தில் டிசம்பர் 10 உள்ஒதுக்கீட்டு பாதுகாப்பு மற்றும் உயர்த்தி பெறுதல் குறித்து கருத்தரங்கம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment