அண்மையச்செய்திகள்

Wednesday 15 November 2017

தருமபுரி மாவட்டத்தில் தலித் பெண் மீது சாதி வெறி தாக்குதல் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை

தருமபுரி மாவட்டத்தில் தலித் பெண் மீது சாதி வெறி தாக்குதல் -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை
*******
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் அஜ்ஜனஅள்ளி என்ற ஊரில் ராமு மனைவி மகேஷ் மீது ரேஷன் கடையில் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கும் போது வன்னியர் பெண் மீது தெரியாமல் கூட்டத்தில் அந்த பெண் மீது கை பட்டதிற்கு அந்த வன்னிய பெண் மல்லிகா மற்றும் மகேஷ் ஆகியோருடன் நீ சக்கிலி ஜாதி பொம்பள என்னை தொடரிய என்று
ஆரம்பித்து பின்பு சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி மல்லிகா,மகேஷ் மற்றும் இன்னும் ஐந்து பெண்களை சாதி வெறியுடன் தாக்கியுள்ளனர்......இதை அறிந்து களத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சிவன் ,மா.இ.அணி செயலாளர் சக்திவேல் ,மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் மற்றும் பேரவை தோழர்கள்.
14.11.17


No comments:

Post a Comment