திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அய்யா அதியமான் தலைமையில் முற்றுகை செய்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்
*****
திண்டுக்கல் மூன்று துப்புரவு பணியாளர் படுகொலைக்கு நீதி கோரி..
திண்டுக்கல் மாநகராட்சியில் நிருவனர் அதியமான் அவர்கள் தலைமையில் முற்றுகை செய்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்
No comments:
Post a Comment