அண்மையச்செய்திகள்

Wednesday 15 November 2017

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ம்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக
மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ம்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
_______________________________________

கரூர் மாவட்ட
மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கடனை கட்டாதே!
கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு!!
முழக்கத்தோடு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை கரூர் மாவட்டச்செயலாளர் தோழர் முல்லையரசு மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்
15.11.17


No comments:

Post a Comment