மதிப்புமிகு அய்யா மதுரை வீரன் அவர்களின் மறைவு ----அய்யா அதியமான் அவர்கள் நேரில் அஞ்சலி.!!
""''"""""""""""""""""""""""""""""""""""""
மதுரை மாவட்டம்.அலங்கை பேரூராட்சி தூய்மைத் தொழிலாளரும்.அலங்கை ஒன்றியம் காந்தி கிராம பேரவையின் கிளை நிர்வாகிகள் மணி சங்கிலி, மணிகண்டன் அகியோர்களின் தந்தையுமான மதிப்பு மிகு மதுரை வீரன் அவர்கள் உடல் நலக்குறைவினால் இன்று (16-11-2017) மரணமடைந்தார். இம் மறைவிற்க்கு பேரவையின் நிறுவனர் தலைவர் அவர்கள் அப்பகுதிக்கு மாலை 4 மணியளவில் நேரில் சென்று அஞ்சலியும்.ஆழ்ந்த வருத்தங்களையும் உறவினர்களுக்கு தெரிவிந்துக்கொண்டா.
உடன் மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட தலைவர் அலங்கை பாரதிதாசன்.அலங்கை ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட.ஒன்றிய.பேரூர் நகரம்.கிளை பொறுப்பாளர்கள்.
ஆதித்தமிழர் பேரவை.
மதுரை மாவட்டம்.
""''"""""""""""""""""""""""""""""""""""""
மதுரை மாவட்டம்.அலங்கை பேரூராட்சி தூய்மைத் தொழிலாளரும்.அலங்கை ஒன்றியம் காந்தி கிராம பேரவையின் கிளை நிர்வாகிகள் மணி சங்கிலி, மணிகண்டன் அகியோர்களின் தந்தையுமான மதிப்பு மிகு மதுரை வீரன் அவர்கள் உடல் நலக்குறைவினால் இன்று (16-11-2017) மரணமடைந்தார். இம் மறைவிற்க்கு பேரவையின் நிறுவனர் தலைவர் அவர்கள் அப்பகுதிக்கு மாலை 4 மணியளவில் நேரில் சென்று அஞ்சலியும்.ஆழ்ந்த வருத்தங்களையும் உறவினர்களுக்கு தெரிவிந்துக்கொண்டா.
உடன் மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட தலைவர் அலங்கை பாரதிதாசன்.அலங்கை ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட.ஒன்றிய.பேரூர் நகரம்.கிளை பொறுப்பாளர்கள்.
ஆதித்தமிழர் பேரவை.
மதுரை மாவட்டம்.
No comments:
Post a Comment