அண்மையச்செய்திகள்

Sunday 19 November 2017

இழிவை ஒழிப்போம்! சுரண்டலைத் தடுப்போம்!! அதிகாரமிக்கவர்களாய், ஆதித்தமிழராக்குவோம்!!!

இழிவை ஒழிப்போம்!
சுரண்டலைத் தடுப்போம்!!
அதிகாரமிக்கவர்களாய், ஆதித்தமிழராக்குவோம்!!!
""""""""""""""""""""""""""""""""""""""""
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை (இன்று - 18-11-2017 பகல் 12 மணியளவில் ) சந்தித்து இப்பணியாளர்கள் அனைவரும் தூய்மைப் பணியாளர் பேரவையில் அமைப்பாவது குறித்தும்,அரசிடமிருந்துபெறவேண்டிய உரிமைகள் குறித்தும், சுரண்டல்களை தடுப்பது குறித்தும் அலங்காநல்லூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் ஒன்றிய செயலாளர் தோழர் சரவணன்.அலங்கை பேரூர் நகர செயலாளர் தோழர் சிங்கப்பாண்டி மற்றும் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
---------------------------------------
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை.
#ஆதித்தமிழர் பேரவை



No comments:

Post a Comment