அண்மையச்செய்திகள்

Sunday 26 November 2017

மதுரை சேடப்பட்டி ஒன்றியம் உத்தப்புரம் பட்டாளம்மன் நகரில் ஆதித்தமிழர் பேரவையின் புதிய கிளை தொடக்கம்

மதுரை சேடப்பட்டி ஒன்றியம் உத்தப்புரம் பட்டாளம்மன் நகரில் ஆதித்தமிழர் பேரவையின் புதிய கிளை தொடக்கம்
*******
இன்று 26.11.17 மதுரை சேடபட்டி ஒன்றியம் உத்தப்புரம் பட்டாளம்மன் நகர் பகுதியில்
கிளை தொடங்கி அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
ஒன்றிய செயலாளர். பூப்பாண்டி. தலைமையில் நடைபெற்றது.
அதில் நான்(விடுதலை சேகரன்) கலந்து கொண்டு ஆதித்தமிழர்பேரவை யின் கொள்கை பற்றியும்
#அய்யா அதியமான்#
அவர்கள் அருந்ததியர் சமூக விடுதலை நோக்கி பயணிக்கும் அவரது அயராத உழைப்பு பற்றியும்,
அமைப்பு ஆவதின் அவசியத்தையும் நம் சமூகத்தை எவ்வாறு தீண்டாமை வன்கொடுமை பிரச்னைகளிலிருந்து மீட்டெடுப்பது குறித்து பேசினேன்.
கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்.
நாகராஜ் 7548866467
செயலாளர்.
ஜெ.பாண்டி
8524834450
நிதிச்செயலாளர்.
S.ராமகிருஷ்ணன்
9047907010
அமைப்பு செயலாளர்.
சங்கிலி பாண்டி
8778897362
கொ.ப.செயலர்.
சூர்யா.
8675722380
து.செயலாளர்.
மு.பால்பாண்டி
7339672570
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பேரவை உறுப்பினர் அடையாள அட்டையை பெற்று இன்று முதல் பேரவை உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.
இறுதியில் பூப்பாண்டி நன்றியுரை ஆற்றி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தகவலுக்காக.
சி.விடுதலை சேகரன்.
ஆதித்தமிழர்பேரவை.
மதுரை.



No comments:

Post a Comment