சாத்தூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணணி சார்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
சாத்தூர் வட்டம் நடுசூரங்குடி தலித் இளைஞர்கள் காவல் நிலையத்தில் மர்ம முறையில் இறந்ததை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணணி சார்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்
No comments:
Post a Comment