தருமபுரியில் கந்து வட்டி கொடுமை -- களத்தில் ஆதித்தமிழர் பேரவை
**************
தருமபுரி மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தங்கவேல் என்பவரை வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர் குடியிருந்த வீட்டையும் அபகரித்துள்ளனர்.இந்த கடனைப் பற்றி தெரியாத தங்கவேல் மகன் உடல் ஊனமுற்ற சுந்தர் அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.களத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மா.இ.அணி செயலாளர் சக்திவேல், மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட அமைப்பாளர் கார்த்திக்.......
***
*குறிப்பு* மனு இணைக்கப்பட்டுள்ளது...
**************
தருமபுரி மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தங்கவேல் என்பவரை வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர் குடியிருந்த வீட்டையும் அபகரித்துள்ளனர்.இந்த கடனைப் பற்றி தெரியாத தங்கவேல் மகன் உடல் ஊனமுற்ற சுந்தர் அவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.களத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை மா.இ.அணி செயலாளர் சக்திவேல், மா.கொ.ப.செயலாளர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட அமைப்பாளர் கார்த்திக்.......
***
*குறிப்பு* மனு இணைக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment