அண்மையச்செய்திகள்

Friday 29 December 2017

தை திருநாளில் கொண்டாடும் தமிழா் பண்பாட்டு விழா நிகழ்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழா் பேரவை
சேலம் மாவட்டம் மேற்கு
சாா்பாக தை திருநாளில் கொண்டாடும்
தமிழா் பண்பாட்டு விழா நிகழ்வு குறித்து
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
உள்ளது.
தலைமை :
மாவட்ட செயலாளா் : இராதாகிருஷ்ணன்
மாவட்ட து.செயலாளா் :ரவி சுப்பிரமணியம்
மாவட்ட தலைவா் :மாாிமுத்து
மாவட்ட து.தலைவா் :ஶ்ரீதா் முன்னிலையில்
மற்றும் நகர,ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாள் : 29.12.2017
இடம் : எடப்பாடி


No comments:

Post a Comment