திருப்பூர் அரசு மருத்துவமனை ஆதித்தமிழர் பேரவையினரால் முற்றுகை - பரபரப்பு
*******
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழவு கரட்டுபாளையம் அருந்ததியர் குமரன் 14.12.17 நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்..15.12.17 இன்று காலை 11 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையினர் தாமதபடுத்யியதால் உறவினர்கள் 150 பேர் மற்றும் ஆதித்தமிழர்பேரவை நிர்வாகிகள் சோழன்,பிரபாகரன்,பழனிச்சாமி,வீரசக்திவேல் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் கார்த்திக் ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகை....
====
முந்தைய செய்தி
இன்று திருப்பூர் அரசு மருத்துவமணையை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகை போராட்டம்
******
திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பி அப்பியரல் கம்பெனியில் தமிழகம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.இந்த கம்பெனியில் தொடர்ந்து மர்ம முறையில் தொழிலாளர்கள் இறந்து வருகின்றனர்..இந்நிலையில் இன்று ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 21வயதுள்ள இளம்பெண் ஒருவர் திடீரென காய்ச்சல் காரணமாக இறந்து விட்டார் என்று மேற்படி கம்பெனி நிர்வாகம் கூறுகிறது தொழிலாளர்கள் மத்தியில் இது மர்ம மரணம் என்று கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனனர்....தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிர்வாகத்தை கண்டித்தும் தொடர்ந்து மர்ம மரணங்கள் ஏற்படுவதை கண்டித்தும் மர்மான முறையில் இறந்த பெண் தொழிலாளருக்கு நீதி கேட்டு ஆதித்தமிழர்பேரவை சார்பில் 15.12.17 காலை 10மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை முற்றுகை...தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு உரிமைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில்....வாரீர் வாரீர்...
சோழன்
மாநில தொழிர்சஙக துணைச்செயலாளர் ஆதித்தமிழர்பேரவை...
Chozhan Atp
தொடர்பு எண்:9976165029.
*******
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழவு கரட்டுபாளையம் அருந்ததியர் குமரன் 14.12.17 நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்..15.12.17 இன்று காலை 11 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையினர் தாமதபடுத்யியதால் உறவினர்கள் 150 பேர் மற்றும் ஆதித்தமிழர்பேரவை நிர்வாகிகள் சோழன்,பிரபாகரன்,பழனிச்சாமி,வீரசக்திவேல் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் கார்த்திக் ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகை....
====
முந்தைய செய்தி
இன்று திருப்பூர் அரசு மருத்துவமணையை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகை போராட்டம்
******
திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பி அப்பியரல் கம்பெனியில் தமிழகம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.இந்த கம்பெனியில் தொடர்ந்து மர்ம முறையில் தொழிலாளர்கள் இறந்து வருகின்றனர்..இந்நிலையில் இன்று ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 21வயதுள்ள இளம்பெண் ஒருவர் திடீரென காய்ச்சல் காரணமாக இறந்து விட்டார் என்று மேற்படி கம்பெனி நிர்வாகம் கூறுகிறது தொழிலாளர்கள் மத்தியில் இது மர்ம மரணம் என்று கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனனர்....தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிர்வாகத்தை கண்டித்தும் தொடர்ந்து மர்ம மரணங்கள் ஏற்படுவதை கண்டித்தும் மர்மான முறையில் இறந்த பெண் தொழிலாளருக்கு நீதி கேட்டு ஆதித்தமிழர்பேரவை சார்பில் 15.12.17 காலை 10மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை முற்றுகை...தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு உரிமைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில்....வாரீர் வாரீர்...
சோழன்
மாநில தொழிர்சஙக துணைச்செயலாளர் ஆதித்தமிழர்பேரவை...
Chozhan Atp
தொடர்பு எண்:9976165029.
No comments:
Post a Comment