மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராடியதால் ரிமாண்ட் செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞரணி இணைச்செயலாளர் இரா செல்வம் உள்ளிட்ட 81 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்
இவர்களை ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் வாழ்த்தி வரவேற்றனர்
No comments:
Post a Comment