நெல்லையில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக அவசர ஊர்தி விரைவில்
ஆதித்தமிழர் பேரவையின்
நீண்ட நாள் கனவான அவசர ஊர்தி சேவை பணியை (ஆம்புலன்ஸ்)
நெல்லையில் தொடங்க
இன்று நடந்த மாவட்ட செயற்குழுவில் அனைத்து நிர்வாகிகளின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றம்,,,
அதற்கான பணியை இன்று முதல் தொடங்குகிறோம்
அனைவரும் ஆதரவு தரவும்...
போது சேவை தொடர பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
கு.கி. கலைகண்ணன்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை கிழக்கு மாவட்டம்
மகிழ்ச்சி
ஆதித்தமிழர் பேரவையின்
நீண்ட நாள் கனவான அவசர ஊர்தி சேவை பணியை (ஆம்புலன்ஸ்)
நெல்லையில் தொடங்க
இன்று நடந்த மாவட்ட செயற்குழுவில் அனைத்து நிர்வாகிகளின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றம்,,,
அதற்கான பணியை இன்று முதல் தொடங்குகிறோம்
அனைவரும் ஆதரவு தரவும்...
போது சேவை தொடர பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
கு.கி. கலைகண்ணன்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை கிழக்கு மாவட்டம்
மகிழ்ச்சி
No comments:
Post a Comment