தில்லி வாழ் அருந்ததியர்கள்!
"""""""""""""""""""""""""
👆
👆நேற்று
ஒட்டன்சத்திரத்தில் நம்முடைய ஒட்டுமொத்த அருந்ததியர்களின் தலைவன் அய்யா
அதியமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தன்னாட்சி உரிமை விளக்க
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அருந்ததியர்களுக்கான 3 சதவீத உள்இட
ஒதுக்கிட்டின் வயிலாக முதல் மருத்துவரானதைக் கருத்தில் கொண்டு அந்த
இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த அந்த மாபெரும்
தலைவண் அய்யா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்வித்த செல்வி மருத்துவர்
இலக்கியா அவர்களுக்கு உங்களுடைய
எண்ணங்கள் நிறைவேறவும் சமுதாயத்தில் எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த
மருத்துவராக நீங்கள் வரவேணடும் எனவும் எங்களுடைய தில்லிவாழ் ஒட்டுமொத்த
அருந்ததியர்களின் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த
பெண்னைப்பார்த்தாவது மற்ற இளைஞர்கள் ஆதித்தமிழர் பேரவையைப்பற்றி
புரிந்துகொண்டு இது நமக்கான அமைப்பு என்று எண்ணி அய்யா அவர்களுக்கு
உறுதுணையாக இருக்க வேண்டும் என உங்களைத் தாழ்மையோடுக் கேட்டுக்கொள்கிறேன்.
--தில்லி.. ஜெயவேல்.
"""""""""""""""""""""""""


--தில்லி.. ஜெயவேல்.
No comments:
Post a Comment