#முரசொலி
பவளவிழாவில் பங்கேற்க சென்னை வருகை தந்த பேரவையின் நிறுவனத் தலைவரை
எழுத்தாளர் .எழில் இளங்கோவன், யாக்கன், திரைப்பட இயக்குனர், பாஸ்கர்சாமி,
மற்றும் திவிக தோழர்கள் மரியாதை நிமித்தகமாக சந்தித்து மகிழ்ந்தனர். பேரவை
பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர், கனிஷ்கர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment