அண்மையச்செய்திகள்

Wednesday 13 September 2017

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்

 ,நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று ஆதித்தமிழர் பேரவையினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர். இக்கணடன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர்
__
*நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்பு:- தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சித்தார்த் கோ சிவன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் அவர் இட ஒதுக்கீடு பற்றியும் பேசினார்.இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்திவேல்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்குமார் மற்றும் பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment