அண்மையச்செய்திகள்

Wednesday 13 September 2017

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் .

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் .
நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று ஆதித்தமிழர் பேரவையினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர். இக்கணடன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டங்களை பதிவு செய்தனர்
__
இன்று நடைபெற்ற அணைத்து கட்சிகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பாகதிருச்செங்கோடு நடைபெற்றது இதில் ஆதிதமிழர்பேரவை சர்பாக மாவட்ட செயலாளர் ந.சரவணகுமார்
மாநில இளைஞர் அணி செயலாளர் இரா.தமிழரசு
மாவட்ட நிதி செயலாளர் செந்தில்குமார் நாகர இளைஞர்அணி செயலாள சுரேஷ் பரமத்தி ஒன்றிய செயலாளர் பிரபு மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்
இவன்
ந.சரவணகுமார்
மாவட்ட செயலாளர்
நாமக்கல் மேற்கு மாவட்டம்




No comments:

Post a Comment