அண்மையச்செய்திகள்

Wednesday 27 September 2017

நீலச்சட்டை அணிந்த கருஞ்சட்டைகளின் கூட்டம் இது! - பொதுச்செயலாளர் நாகராசன்

நேற்று நீலவேந்தன் வீரவணக்க நாளில் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற
தமிழக தன்னாட்சி உரிமை
விளக்க பொதுக்கூட்டத்தில்
அய்யா அதியமான் அவர்கள்!
"என்னை வழிநத்தும் ஆதித்தமிழர்களே!" என பேச்சை தொடங்கியபோது இரவு 9.30, அவரது உரையின் நிறைவாக தமிழக மண்ணில் பாசக காலூன்ற ஆதித்தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது, என முடிக்கும் போது மணி 10.30
இந்த இடைப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக வேகமும் சாரமும் குறையாத எத்தனை செய்திகள், ஒட்டன்சத்திரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை மட்டுமல்ல காவல் துறையின் மனதையும் கலங்க வைத்தது அந்த உரையின் சாரம். மொத்தத்தில் திராவிடர் கழக தோழர் சொன்னது போல்.. நீலச்சட்டை  அணிந்த கருஞ்சட்டைகளின் கூட்டம் இது!
அய்யாவுடன் நாம் இருப்பதே! பெரும் #மகிழ்ச்சி
பெரும் #எழுச்சி.
(பொதுச்செயலாளர் அண்ணன் நாகராசன் அவர்களின் முகநூல் பதிவு)



No comments:

Post a Comment