6-9-17 ஆறு திட்டக்குடி தருமகுடிகாடு மண்ணுருமாய் போராளி சிவகுமார் உருவ படத்தை திறந்து வைத்து நீசசெங்கொடி ஏற்றி வைத்து மக்களிடம் எழுச்சியுரை ஆற்றினார் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ,
இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெண்கள் தோழர்கள் மிகவும் எழுச்சியுடன் ஒருங்கிணைத்திருந்தனர்
No comments:
Post a Comment