அண்மையச்செய்திகள்

Monday 18 September 2017

கோவையில் அனைத்துக் கட்சி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கைது!

கோவையில் அனைத்துக் கட்சி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கைது!
""""""""""""""""""""""""""""""""""""""""
கோவை மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளைக் கண்டித்து கோவை மாவட்ட திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில், அய்யா அதியமான் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பொதுச்செயலாளர் நாகராசன், கோவை மாவட்ட நிதிச்செயலாளர் வானுகன், அமைப்புச் செயலாளர் தாமரைவீரன், மாவட்ட துணைத்தலைவர் தேவராஜன், இளைஞரணி செயலாளர் புகழேந்தி, ஆர்.பழனிச்சாமி, என்.பழனிச்சாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சோழன், அமைப்புச் செயலாளர் துரயரசன் ஆகியோர் பங்கேற்று அனைத்துக் கட்சிகளுடன் கைது செய்யப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புரந்தரதாஸ் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலை 6.30 க்கு விடுதலை செய்தது எடப்பாடி காவல்துறை.
_____________________
செய்தி சுருக்கம்
பொதுச்செயலாளர்.
18.9.2017 கோவை







No comments:

Post a Comment