அண்மையச்செய்திகள்

Wednesday 6 September 2017

துரை மாவட்டம். சேடபட்டி ஒன்றியம். அத்திப்பட்டி பகுதியில் .வீரவணக்கம் நிகழ்வு குறித்தும்.சிறைநிரப்பும் போராட்டம். பரப்புரை

துரை மாவட்டம். சேடபட்டி ஒன்றியம். அத்திப்பட்டி பகுதியில் .

ஆகத்து-20.

மாமன்னர் ஒண்டிவீரனார்
""!""""!""""!"!"""!"""!""""!""!""" வீரவணக்கம் நிகழ்வு குறித்தும்.
------------------------------------
அன்று நெல்லையில்
சமூக நீதி போராளி. வாழும் ஒண்டிவீரர்.
#அய்யா. அதியமான்# அவர்கள் தலைமையில் நடைபெறும்.
**********************

சிறைநிரப்பும்
போராட்டம். """"""""""""'"'"''""'''''''''''''''''''''''''''''"""""""""
பற்றியும் ஆதித்தமிழர்பேரவை யின் கொள்கைகளையும்,
சமூக வளர்ச்சியில் பேரவையின் பங்களிப்பு மற்றும் அமைப்பு ஆவதின் அவசியம் பற்றியும் பேசினோம்.

இறுதியில்,
ஆதித்தமிழர்பேரவை யின் பூப்பாண்டி ஒன்றிய செயலாளர். அவர்களிடம் உறுப்பினர் அட்டை வாங்கி தம்மை பேரவையின் நிரந்தர உறுப்பினர்களாக பதிவு செயது கொண்டனர்.
முடிவில்

""""""""""""""''''''''''''''''''''''''"""""""""""""""""""
நீலப்படையால் அணிவகுப்போம்.!
நெல்லை நோக்கி பயணிப்போம்.!!
என்று சபதமேற்றனர்.
"""""""""""""""""""""""""""""""""""
தகவலுக்காக,
வீ.சி.விடுதலை சேகரன்.
ஆதித்தமிழர்பேரவை.
மதுரை.
Image may contain: one or more people, night, outdoor and indoor
Image may contain: 4 people, people standing and night
Image may contain: 4 people, people standing and night
Like
Comment
Share
34 Ramar Atp and 33 others

No comments:

Post a Comment