அண்மையச்செய்திகள்

Wednesday 6 September 2017

ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக அரசியல் அதிகாரத்தில் அருந்ததியர்க்கு சமூகநீதி எழுச்சி கருத்தரங்கம் நடைபெற்றது

ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக அரசியல் அதிகாரத்தில் அருந்ததியர்க்கு சமூகநீதி எழுச்சி கருத்தரங்கம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேமாண்டபாளையத்தில் மாவட்ட செயளாலர் வீரபோபால் தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Comment

No comments:

Post a Comment