ஈரோடு
தெற்கு மாவட்டம் சார்பாக அரசியல் அதிகாரத்தில் அருந்ததியர்க்கு சமூகநீதி
எழுச்சி கருத்தரங்கம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேமாண்டபாளையத்தில் மாவட்ட
செயளாலர் வீரபோபால் தலைமையில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் மாநில மாவட்ட
ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
No comments:
Post a Comment